Skip to main content

கவிப்புயலின் காதல் சிதறல்

 உன் வரவு என் பிறப்பு ....

உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 21:42; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!
கவிப்புயல் இனியவன்
என்ன 
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து 
விட்டோம் என்கிறாயே ....!!!
கவிப்புயல் இனியவன்
கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
மூச்சு உள்ளவரை ...
நினைவிருக்கும் ஒரே ...
விடயம் காதல் ....
பிரிந்தது இரு முரண்பட்ட ....
உடல்கள் மட்டுமே ....!!!
கவிப்புயல் இனியவன்
நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!
கவிப்புயல் இனியவன்
நீ 
என்னை விட்டு பிரிந்தது ....
எந்தளவு உண்மையோ ...
அதைவிட உண்மை ....
நீ என்னை  காதலித்தது....
உன்னிடம் காதல் இல்லை ...
என்று பொய் சொல்லாதே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
*சம்ஸ்
சிதறல்கள் சிறப்பாகவுள்ளது வாழ்த்துக்கள் ஐயா!
கவிப்புயல் இனியவன்
என் கவிதைக்கும் ...
என் காதலுக்கும் ...
எப்போது உதவுபவன் ...
உயிர் நண்பன் தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
*சம்ஸ்
சிந்தனையை உணர்வுகளாக்கி வார்தைகளை வரிகளாக்கி நிதர்சனமாய் உலா வரும் உண்மையான காதல் வலிகள் உங்கள் கவிதை வாழ்த்துகள் ஐயா!

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன கவிதைகள்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

கவிப்புயலின் மூன்று வரிகள்