Posts

Showing posts from November, 2020

கவிப்புயலின் நான்கு வரி கவிதை

  உன் எண்ணம் இருக்கும் வரை ..... இம் மண்ணில் உயிர் வாழ்வேன் .... என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ... அது உன்னை மறக்கும் நாள் .....!!! & நான்கு வரி கவிதை கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

  முத்தான மூன்று வரி கவிதைகள் காலம் எல்லாம் காதல் வேண்டாம் ... என்னை காலன் அழைக்கும் வரை காதல் செய் ....!!! *********** காதலுக்கு கவிதை தேவை .... கவிதை எழுத காதல் தேவை .... காதல் செய் கவிதை வரும் ....!!! *********** புரிந்துபார் காதல் புரியும் பிரிந்து பார் காதலின் வலி புரியும் ....!!! ************ காதல் தவிர்ப்பில் உள்ளது .. தவிர்ப்புக்களின் வார்த்தையே ... கவிதை ....!!! ************ இதயம் இருக்கு என்பதற்காக ... காதல் செய்யாதே ... இதயமாக காதல் செய் ....!!!

கவிப்புயலின் மூன்று வரிகள்

Image
  உன் விழியில் இருக்க அனுமதி கொடு ... இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு .. நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!! நீ நடந்து வரும் போது தான் ... காற்று பெருமை அடைகிறது ... உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!! கருத்துக்கள உறவுகள் கவிப்புயல் இனியவன் 205 என் கவிதைகள் அனைத்தும் உயிர் ... கவிதையில் உயிராய் இருப்பது நீ .... வரியாய் இருப்பது என் உயிர்  கவிப்புயல் இனியவன் 205 உனக்கு என் கவிதைகள் வரிகள் .... எனக்கு என் கவிதைகள் வலிகள் ... வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!!

கவிப்புயலின் இரண்டு- வரிக்கவிதைகள்

Image
  இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................நட்பு........................!!! அமைதியான நேரத்தில் என்....... பலவீனத்தை சொன்னான் நண்பன்......! ^^^ அன்று நட்பு இல்லையென்றால் ... அன்றே பாடையில் போயிருப்பேன் ......! ^^^ மூச்சுக்கு காற்று நண்பன் .... என் உயிருக்கு நீயே நண்பன் .....! ^^^ நான் போகும் இடமெல்லாம்.... நிழலாய் தொடர்கிறான் நண்பன் ^^^ மறந்துபோயும் கேட்கமாட்டான் மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Tue May 02, 2017 8:20 pm by கவிப்புயல் இனியவன் இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................அம்மா........................!!! எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......! ^^^ அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்...... அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........! ^^^ உலகின் தியாகி யார் என்று கேட்டேன்....... அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........! ^^^ பிசைந்த சோற்றை அருவருக்காமல் ......... சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........! ^^^ எப்போது நினைத்தாலும் கண

கவிப்புயலின் காதல் சிதறல்

Image
  உன் வரவு என் பிறப்பு .... உன் பிரிவு என் இறப்பு .... என் நினைவஞ்சலியில்.... வாசகங்கள் ....!!! Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 21:42; edited 1 time in total thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 28 May 2015 - 10:59 by கவிப்புயல் இனியவன் நீ மறுத்தது ... என் காதலை இல்லை ... உன் ஊசலாடும் உயிரை .... ஒருமுறை நினைத்து பார் ....!!! thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 28 May 2015 - 11:07 by கவிப்புயல் இனியவன் என்ன  கொடுமை உயிரே .... உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் .... இருந்துகொண்டு பிரிந்து  விட்டோம் என்கிறாயே ....!!! thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 28 May 2015 - 11:15 by கவிப்புயல் இனியவன் கண்ணில் காதலாய் ... விழுந்தாய் ... கண்ணீரால் நனைகிறது ... இதயம் ....!!! thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 28 May 2015 - 11:31 by கவிப்புயல் இனியவன் மூச்சு உள்ளவரை ... நினைவிருக்கும் ஒரே ... விடயம் காதல் .... பிரிந்தது இரு முரண்பட்ட .... உடல்கள் மட்டுமே ....!!! thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 28 M

கவிப்புயலின் மைக்ரோ கவிதைகள்

Image
  பைத்தியம் ....... மாதிரி பேசாதே என்கிறாள்.....  என்னை  பைத்தியமாக்கியவள் .....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள் ....  நீ வெறுத்து சென்றாலும்... உன்னை தொடருவேன்..... காதல் நம்பிக்கை  + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள் thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 17 Sep 2015 - 22:16 by கவிப்புயல் இனியவன் அகங்காரத்தால் காதலை .... கருக்கிவிட்டாய் .... கவலை படப்போகிறாயே....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள் thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 17 Sep 2015 - 22:25 by கவிப்புயல் இனியவன் சினம் அடங்க காதல் செய் .... சித்திபெற காதல் செய் .... சித்தம் பித்தமாகினும் காதல் செய் .....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள் thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 17 Sep 2015 - 22:37 by கவிப்புயல் இனியவன் எல்லோரையும் மறக்கவைத்தவள் .... என்னையே என்னில் மறக்கவைத்தவள் .... எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் ....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள் thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 30 Sep 2015 - 19:26 by கவிப்புயல் இனியவன் காதலை மறக்காமல் .... இருப்பதற்கு காதலில் ..... தோற்க