கவிப்புயலின் மூன்று வரிகள்

 உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...

இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!


நீ நடந்து வரும் போது தான் ...
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!

  • கருத்துக்கள உறவுகள்

என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் 

உனக்கு என் கவிதைகள் வரிகள் ....

எனக்கு என் கவிதைகள் வலிகள் ...
வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!!

Comments

Popular posts from this blog

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

சின்ன சின்ன கவிதைகள்