கவிப்புயலின் முத்தான மூன்று வரி

 

முத்தான மூன்று வரி கவிதைகள்


காலம் எல்லாம் காதல் வேண்டாம் ...
என்னை காலன் அழைக்கும் வரை
காதல் செய் ....!!!

***********

காதலுக்கு கவிதை தேவை ....
கவிதை எழுத காதல் தேவை ....
காதல் செய் கவிதை வரும் ....!!!

***********

புரிந்துபார் காதல் புரியும்
பிரிந்து பார் காதலின்
வலி புரியும் ....!!!

************

காதல் தவிர்ப்பில் உள்ளது ..
தவிர்ப்புக்களின் வார்த்தையே ...
கவிதை ....!!!

************

இதயம் இருக்கு என்பதற்காக ...
காதல் செய்யாதே ...
இதயமாக காதல் செய் ....!!!

Comments

Popular posts from this blog

கவிப்புயலின் மூன்று வரிகள்

சின்ன சின்ன கவிதைகள்