கவிப்புயலின் SMS கவிதைகள்
நீ
பிரிந்தபோது ...
உறைந்துபோன ...
இதயம் - நீ
தந்துவிட்டு போன ...
நினைவுகளால் ....
மீண்டும் துடிக்கிறது ....!!!
&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS
பிரிந்தபோது ...
உறைந்துபோன ...
இதயம் - நீ
தந்துவிட்டு போன ...
நினைவுகளால் ....
மீண்டும் துடிக்கிறது ....!!!
&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS
உண்மை காதலின் ...
அடையாளம் ....
அடிக்கடி சண்டையும் ....
நொடிப்பொழுதில் ....
சமாதானமும் வருவது ....!!!
&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS
அடையாளம் ....
அடிக்கடி சண்டையும் ....
நொடிப்பொழுதில் ....
சமாதானமும் வருவது ....!!!
&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS
அத்து
மீறிய குடியேற்றம்....
உன்னுள் நானும் ....
என்னுள் நீயும் .....
ரகசியமாய் வாழ்கிறோம் ....
விரைவில் .....
வாழ்துவிடுவோமா ....?
&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
மீறிய குடியேற்றம்....
உன்னுள் நானும் ....
என்னுள் நீயும் .....
ரகசியமாய் வாழ்கிறோம் ....
விரைவில் .....
வாழ்துவிடுவோமா ....?
&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
Comments
Post a Comment