Skip to main content

கவிப்புயலின் மூன்று வரி கவிதை

 இதயமாக இருப்பவளே .......

இதயத்துடிப்பு வலிக்கிறதா ...?
துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
கல்லை செதுக்கினேன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் காதல்
இதயம் வலியால் துடிக்கிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலித்து உன்னை சுத்தமாக்கு....
கவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு...
இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
உலகில் போதை கொடூரம்   
உன் கண் போதையை விட கொடூரம் 
காதல் ஒரு தடுமாற்றம் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ கண் திறந்தபோது  எரிந்தேன் 
நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன் 
நானும் காதல்  அவதாரம் தான் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
நீ வேறு நான் வேறு இல்லை
உணர்வுகளும் காதலும் வேறு இல்லை
வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பூக்கள் உன்னிடம் ....
கற்று கொள்ள வேண்டும் ....
மென்மையாக சிரிப்பதை .....!!!
^
கவிப்புயல் இனியவன் 

நெருப்பில் கருகிவிடலாம் ......
உன் சிரிப்பில் கருகுவதை விட ...
அதுவொன்றும் கொடுமையில்லை....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ  இதயத்தில் காதலாய் ....
வந்தநாளே என் வசந்த காலம் ...
ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி 
^
உன்னால் காயப்படும் கூட‌.....
ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் ..... 
ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!!
^
சின்ன வலிக்காதல் வரி 

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இதயம்துடிக்க‌ காற்று.....
தேவையில்லைகாதல் .....
வந்தவுடன் துடிக்கும் .....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி 
^

நீ காதல் செய்ய முனைகிறாய் ....
என்னசெய்வது உனக்கு வராது .....
காதல் இறைவனின் கொடை.....!!!
^
சின்ன வலிக்காதல் வரி 

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
எல்லோரும் தூக்கி எறிந்தபோது.....
காயம் வந்தது தங்கினேன் ....
நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன் 
மூன்று வரி கவிதை 

^
நீ ஆயிரம் முறை நிராகரி ....
நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் ....
உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!!

^
கவிப்புயல் இனியவன் 
மூன்று வரி கவிதை

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன கவிதைகள்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

சின்ன கவிதைகள்