Skip to main content

கவிப்புயலின் சின்ன சின்ன கவிதைகள்

 ஒரு......

முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!

கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!

&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்
..... 

உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும் 
நினைக்காத ஞான நிலையை 
என் இதயம் பெறவேண்டும் ....!!!
@@@@@
என்னில் இருக்கும் கண்ணீர் 
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன் 
உன் நினைவுகளாலும் -உன் 
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் 
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி 
கூட வாழ விரும்பமாடேன் ...!!!

@@@@@

கவிப்புயல்  இனியவன் 
எஸ் ம் எஸ் கவிதைகள்

..... 

உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!

------

உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!

------

கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!

------

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!

-----

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!

-----

காதல் அணுக்கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

.... 

உன் ........
பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!

------

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!

------

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

------

இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!

------

பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!

------

காதல் அணுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!

------

உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!

------

கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!

------

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!

-----

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!

-----

காதல் அணுக்கவிதைகள் - 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?

-------
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்

------
கவிப்புயல் இனியவன்
 
கவிப்புயல் இனியவன்
தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!

போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!

போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!

இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
தைக்கும்  உணர்வை தா......! 

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும் 
நினைக்காத ஞான நிலையை 
என் இதயம் பெறவேண்டும் ....!!!
@@@@@
என்னில் இருக்கும் கண்ணீர் 
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன் 
உன் நினைவுகளாலும் -உன் 
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் 
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி 
கூட வாழ விரும்பமாடேன் ...!!!

@@@@@

கவிப்புயல்  இனியவன் 
எஸ் ம் எஸ் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
ஒரு......
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!

கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!

&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
Reply
share

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன கவிதைகள்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

சின்ன கவிதைகள்