கவிப்புயலின் சின்ன கிறுக்கல்கள்
கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன்
சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்
அந்தரங்க கட்டிலுக்கு
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
மத
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
காகித
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
by கவிப்புயல் இனியவன்
நேற்றைய பிரச்சனைகளை....
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை....
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு ....
இன்றே தீர்வு காணுங்கள்......!
கே இனியவன்
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை....
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு ....
இன்றே தீர்வு காணுங்கள்......!
கே இனியவன்
by கவிப்புயல் இனியவன்
எல்லோரும்...
ஒருவரில் அன்பாய்...
இருக்கிறார்கள்....
என்றால்...
அவர் எல்லோரிடமும்....
அன்பாய் இருக்கிறார்...!
கே இனியவன்
ஒருவரில் அன்பாய்...
இருக்கிறார்கள்....
என்றால்...
அவர் எல்லோரிடமும்....
அன்பாய் இருக்கிறார்...!
கே இனியவன்
by கவிப்புயல் இனியவன்
இன்று....
நீ எடுத்து வைக்கும்....
ஒவ்வொரு அடியிலும்....
முற்கள் போல் ஆபத்துக்களும்...
பூக்கள் போல் இன்பமும் ....
காத்திருக்கிறது.....!
இவை உன் செயலால்...
வருவதில்லை....
உன் எண்ணத்தால் வரும்....
எண்ணமே செயலாகும்....!
நீ எடுத்து வைக்கும்....
ஒவ்வொரு அடியிலும்....
முற்கள் போல் ஆபத்துக்களும்...
பூக்கள் போல் இன்பமும் ....
காத்திருக்கிறது.....!
இவை உன் செயலால்...
வருவதில்லை....
உன் எண்ணத்தால் வரும்....
எண்ணமே செயலாகும்....!
by கவிப்புயல் இனியவன்
பகலை சுமையாக்கி
இரவை கண்ணீராக்கினால்
காதல் தோற்றுவிட்டது
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
இரவை கண்ணீராக்கினால்
காதல் தோற்றுவிட்டது
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
by கவிப்புயல் இனியவன்
இன்று என்னை
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும்
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும்
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
by கவிப்புயல் இனியவன்
நீ
வெறுக்கும் அளவுக்கு
அசிங்கமானவன்
நீ
ஒதுக்கும் அளவுக்கு
ஒன்றும் இல்லாதவன்
நீ
நினைக்கும் அளவுக்கு
ஒழுக்கமில்லாதவன்
நீ
எதற்காக என்னை
காதலிக்கிறாய் ..?
காதல் செய் பதில் ...
வருமென்றாள்.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வெறுக்கும் அளவுக்கு
அசிங்கமானவன்
நீ
ஒதுக்கும் அளவுக்கு
ஒன்றும் இல்லாதவன்
நீ
நினைக்கும் அளவுக்கு
ஒழுக்கமில்லாதவன்
நீ
எதற்காக என்னை
காதலிக்கிறாய் ..?
காதல் செய் பதில் ...
வருமென்றாள்.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
உன் நினைவு
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
வாளால்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
என் ....
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
உன்னை
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
by கவிப்புயல் இனியவன்
உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Comments
Post a Comment